Wednesday, March 2, 2011

Solai PushppangaLe Tamil Lyrics, Movie : Ingeyum Oru Gangai

பாடல் : சோலை  புஷ்ப்பங்களே   ,
படம்   : இங்கேயும்   ஒரு  கங்கை ,
இசை  : இளையராஜா ,
பாடகர்கள் : கங்கை  அமரன் , P சுசீலா  ,
வருடம்  : 1984

 F:
ஆஆஆஆஆ
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

M: ஓஓஓஓஓஓஓஓஓஓ
F:
கண்ணா ஜோடிக் குயில் மாலையிடுமா
இல்லை ஓடி விடுமா ?
M:
கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா
கங்கை வற்றி விடுமா ?
F:
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
M:
கல்யாணமாம் கச்சேரியாம் தாளாதடி நென்சு
கொக்கு ஒண்ணு காத்திருக்குது
கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது
F:
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
M:
என் தேவியைக் கண்டாலென்ன என் வேதனை
சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

F:
உன்னை மீறி ஒரு மாலை வருமா
சொந்தம் மாறி விடுமா?
உள்ளம் காத்திருந்து இற்று விடுமா
தன்னை விற்று விடுமா?
M
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே
F:
பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும் கல்யாணமாம் சாமி..
M:
காவலுக்கு நாதி இல்லையா
என்னாளும் காதலுக்கு நீதி இல்லையா
F:
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
M:
என் தேவியைக் கண்டாலென்ன
F:
என் வேதனை சொன்னாலென்ன
M:
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
F:
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.